K U M U D A M   N E W S

"உத்தரவு பிறப்பிக்கும் நீதிபதியையும் விமர்சிக்கின்றனர்"- நீதிபதி செந்தில் குமார்

நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Karur Stampede | விஜய் ஏன் அடுத்த நொடி Flight ஏறி சென்றார்? | Kumudam News

Karur Stampede | விஜய் ஏன் அடுத்த நொடி Flight ஏறி சென்றார்? | Kumudam News

Karur Stampede | கரூர் துயரம் - ஜாமீன் கோரும் தவெக நிர்வாகிகள் | Kumudam News

Karur Stampede | கரூர் துயரம் - ஜாமீன் கோரும் தவெக நிர்வாகிகள் | Kumudam News

Karur Stampede | கரூர் துயரம் - ஜாமீன் கோரும் தவெக நிர்வாகிகள் | Kumudam News

Karur Stampede | கரூர் துயரம் - ஜாமீன் கோரும் தவெக நிர்வாகிகள் | Kumudam News

"கரூர் துயரச் சம்பவம் விபத்து அல்ல.. முழுமையாக விசாரிக்க வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!

கரூர் துயர சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஆங்கில நாளேட்டை சுட்டிக்கட்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

District News | 05 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 05 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 05 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 05 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்!

கரூர் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.

"விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணம்"- டிடிவி தினகரன்

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.