“விஜய் இரங்கல் கூட சொல்லல..” தவெக மாநாட்டுக்கு சென்றவர் விபத்தில் பலி... குடும்பத்தினர் ஆதங்கம்!
திருச்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்காக சென்ற அக்கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். ஆனால், அவர்களுக்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பலியானவர்களின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7