Mahavishnu Case : மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் | Kumudam News 24x7
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம், கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற தங்கலான், இப்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அதனை திமுக அமைச்சர்கள்தான் அதிகம் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். விஜய் கட்சி 6 மாதம் கூட தாங்காது என்று கூறியுள்ளார் தாமோ அன்பரசன்.
Jayam Ravi - Aarti Ravi Divrorce : விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் சொந்த விருப்பம் சார்ந்தது என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
GOAT Movie Box Office Collection 6th Day Report : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் கடந்த வாரம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் முதல் 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் சந்திப்பு.
தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை; அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
கமல் நடித்துள்ள தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி படங்கள் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.
Mahavishnu Case update: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு ஆஜராகியுள்ளார்.
பிரதமர் மோடியின் சேவையால் கவரப்பட்ட பைராகி, 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு அவருக்கு ஹரியானா பாஜகவின் இளைஞர் அணி துணைத்தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
Mahavishnu Bail Petition: mமகாவிஷ்ணு ஜாமின் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மகாவிஷ்ணு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்
மகா விஷ்ணுவை கைது செய்தது தவறு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது
மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியால் வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்