K U M U D A M   N E W S

கள் விற்பனைக்கு தடை நீங்குமா? பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Madras High Court on Palm Wine Ban in Tamil Nadu : தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Rajini: “அப்போ பார்க்கல... இப்போ நல்லா இருக்கு..” ரஜினியின் இந்தியன் 2 விமர்சனம்... அந்த ரியாக்ஷன்!

Actor Rajinikanth Praised Indian 2 Movie : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2027 உலகக்கோப்பையில் ரோஹித், விராட் கோலி! - கவுதம் கம்பீர் சொன்ன பதில்

Gautam Gambhir on ODI World Cup 2024 : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்களது உடற்தகுதியை சரியாக வைத்திருந்தால், 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

VidaaMuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திருவினையானது... படப்பிடிப்பு ஓவர்... அடுத்த சம்பவம் என்ன..?

VidaaMuyarchi Shooting in Azerbaijan : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த அப்டேட் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

திமுக ஃபர்ஸ்ட் எண்ட்ரி... ஓடோடி சென்ற ஈ.பி.எஸ் - தொடங்கியது தேர்தல் யுத்தம்..

Edappadi Palaniswami X Post vs Udhayanidhi Stalin Speech : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அஇஅதிமுக தொடங்கி விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை; இயல்பு நிலை முடங்கியது... ஆரஞ்சு அலெர்ட்!

IMD Issues Orange Alert in Mumbai : மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.

நீலகிரியில் கனமழை.. சூறைக்காற்று எதிரொலி.. 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Holiday Annouced in Nilgiris : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

‘வாட்ஸ்அப் குழு உதவியது’ - கலவரத்திற்கு மத்தியில் தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்! 

Students Arrived in Tamil Nadu From Bangladesh : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு மத்தியில், முதற்கட்டமாக 20 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று 77 மாணவர்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேமுதிகவுக்கு சம்மந்தமா? - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Premalatha Vijayakanth on Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கும் சம்மந்தம் இருப்பதாக வெளியான தகவலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத விஷால்.. விஜய்யின் த.வெ.க.வில் இணையும் அறிகுறியா?

புதுச்சேரியில் கண்ணீர் விட்டு அழுது சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால், நடிகர் விஜய் அரசியலை துவங்கட்டும், நான் இணைவது அப்பாற்பட்டது என தெரிவித்துள்ளார்.