பாலியல் அத்துமீறல்.. 5 ஆண்டுகள் தடை..பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டு தடை என்ற தீர்மானம் உள்பட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டு தடை என்ற தீர்மானம் உள்பட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
இந்த முறை ராகுல் காந்தி அமெரிக்காவில் என்ன பேச போகிறார்? அதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்ற போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளார். இதனால் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அங்கு சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1000 கொடுத்து பஸ் டிக்கெட் வாங்கினார்.
Brazil banned 'X' : தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்திற்கு முக்கிய நாடு ஒன்று தடைவிதித்தால் அந்நிறுவனத்தின் சொந்தக்காரரான எலான் மஸ்க் செம்ம டென்ஷானாகியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
TVK Conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரிடம் விளக்கம் கேட்ட காவல்துறை.
Elon Musk X Ban in Brazil : எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டீ மோரேஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சென்றுள்ள நிலையில், கூகுள் நிறுவனத்துடன் சென்னையில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.
Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன்'' என்றார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை போட்ட கனடா, ஆஸ்திரேலியா
உலகின் 6 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Formula 4 Car Race : Dhanush Congrats Udhayanidhi Stalin : சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
Businessman Threaten Case in Chintadripet at Chennai : ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தொழிலதிபர் புகார் கொடுத்த நிலையில், தன் மீது பொய்யான புகாரை அளித்து இருப்பதாக மறுப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூரில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு காட்பாடி அருகே மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை இழைப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தனது மகன் யாத்ராவையும் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Pappanadu Rape Case in Thanjavur : தஞ்சாவூர் - பாப்பாநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்