K U M U D A M   N E W S

இரவு 8 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரம் வீடு போயி சேருங்க!

தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Gautam Adani Bribery Case : அமெரிக்க நீதிமன்றம் குற்றசாட்டு.. அதானி பரபரப்பு பதில்

அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை வெளியீடு

Adani Group stocks crash: அதானிக்கு பிடிவாரண்ட்.. மளமளவென சரிந்த பங்குகள்

சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற லஞ்சம் தர முன்வந்ததாக அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட்

NTK Member Resignation | நா.த.க வில் இருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் சந்துரு பதவி விலகல்

Heavy Rain in Tamil Nadu: வெளுக்கப்போகும் கனமழை... தென் தமிழகத்திற்கு எச்சரிக்கை!

நாளை தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு.

நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் சோகம்

திருப்பத்தூர் அருகே நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சசி (40) என்ற பெண் உயிரிழப்பு.

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

”டீ இல்லையா” மல்லுக்கட்டிய மதுபோதை இளைஞர்கள்.. ரவுண்டு கட்டிய போலீஸார்

திருப்பூர் அருகே மதுபோதையில் டீ கேட்டு பேக்கரி ஊழியர்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பால் கேனில் தலையை விட்டுக்கொண்டு தவித்த நாய் - போராடி மீட்ட தீயணைப்புத்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தில் நாய் ஒன்றின் தலை பால் கேனில் சிக்கிக்கொண்டதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.