விமான சாகச நிகழ்ச்சி - 5 பேர் பலி.. என்ன காரணம்..? - அமைச்சர் விளக்கம் | Kumudam News 24x7
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியில் வானில் வர்ணஜாலம் காட்டிய போர் விமானங்கள்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைக் காண கூலாக வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதியை தலைவர் பதவிக்கு திமுக வலுக்கட்டாயமாக திணிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நம்மிடம் இருக்கும் துணை முதலமைச்சர் சமத்துவத்தை பேசுகிறார் இன்னொரு துணை முதலமைச்சர் சகாரத்தில் பேசுகிறார் என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.