K U M U D A M   N E W S
Advertisement

உயர் ரக கஞ்சா பறிமுதல் – போலீசார் தீவிர விசாரணை | Drug Seizure | Kumudam News

உயர் ரக கஞ்சா பறிமுதல் – போலீசார் தீவிர விசாரணை | Drug Seizure | Kumudam News

அதிர்ச்சி சம்பவம்... ஒரு மாத குழந்தை விற்பனை | Infant Crime | Kumudam News

அதிர்ச்சி சம்பவம்... ஒரு மாத குழந்தை விற்பனை | Infant Crime | Kumudam News

Police Ganja Case | காவலரே கஞ்சா வியாபாரியா? பகீர் தகவல் | Kumudam News

Police Ganja Case | காவலரே கஞ்சா வியாபாரியா? பகீர் தகவல் | Kumudam News

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.11.50 கோடி மதிப்பிலான தங்கம் | Gold Smuggling

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.11.50 கோடி மதிப்பிலான தங்கம் | Gold Smuggling

"Operation Blue Triangle" தமிழக சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி மனித கடத்தல் தரகர்கள் கைது | Cyber Crime

"Operation Blue Triangle" தமிழக சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி மனித கடத்தல் தரகர்கள் கைது | Cyber Crime

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை - SI மகன் அதிரடி கைது | Kumudam News

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை - SI மகன் அதிரடி கைது | Kumudam News

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.