K U M U D A M   N E W S
Advertisement

சென்னை மெட்ரோ ரயிலில் 'கஞ்சா' பயன்படுத்திய இளைஞர்.. திமுக அரசு மீது பாய்ந்த அதிமுக!

Ganja Usage in Chennai Metro Train : அதிக மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் தைரியமாக கஞ்சா பயன்படுத்தியுள்ளது தமிழ்நாட்டின் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன்? - காரணத்தை சொன்ன ஜோ பைடன்

Joe Biden in US Presidential Election 2024 : இளைய தலைமுறைக்கு வாய்ப்பை கொடுப்பதற்காகவே, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகியதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது முக்கியமானது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவிற்கு முடிச்சிப்போட வேண்டாம் - ரகுபதி ஆவேசம்

Minister Armstrong on Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிரபல ரவுடி காரில் தப்பி ஓட்டம்.. போலீஸ் தீவிர வேட்டை

Rowdy Seizing Raja in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் நெருங்கியதும் காரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து, காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதல் பிரசார கூட்டத்தில் அனல்பறக்க பேசிய கமலா ஹாரிஸ்.. அளித்த வாக்குறுதிகள் என்னென்ன?

US Presidential Candidate Kamala Harris : கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை விஸ்கான்சின் மாகாணத்தில் இருந்து தொடங்கியுள்ளார். சுமார் 3,000 பேர் மத்தியில் தனது முதல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

'டிரம்ப்பை கண்டிப்பாக வீழ்த்துவோம்'.. கமலா ஹாரிஸ் சூளுரை.. பெருகும் ஆதரவு!

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வாக கமலா ஹாரிஸுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட அதிக ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

Vaadivaasal: “கொஞ்சம் ரிஸ்க் இருக்கு..” வாடிவாசல் அப்டேட் கொடுத்த தாணு... சூர்யா ரசிகர்கள் ரெடியா?

Vaadivaasal Movie Update : இயக்குநர் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகவிருந்த வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

வரிக்குதிரையின் வரியை எண்ணிவிடலாம்! ஆனால்.. செல்லூர் ராஜூ பஞ்ச்...

Sellur Raju on DMK Government : மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காததைக் கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இவரை தெரியவில்லையா?.. பழைய போஸ்டுகளை கிளரும் ரஞ்சித்திஸ்ட்டுகள்... சேகர்பாபுக்கு எதிர்வினை

Minister Sekar Babu on Pa Ranjith : அமைச்சர் சேகர் பாபு இயக்குநர் பா.ரஞ்சித் குறித்த கேள்விக்கு, அவர் யார் என்று தெரியாது என பதிலளித்ததற்கு ரஞ்சித் ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

'என்கவுன்ட்டர்'.. அழுது புலம்பிய ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளிகள்.. போலீசுக்கு நீதிபதி எச்சரிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு (எ) வினோத், அருள் மற்றும் ஹரிஹரனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர்கள் திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது போல தங்களையும் என்கவுன்ட்டர் செய்ய உள்ளதாக நீதிபதி ஜெகதீசனிடம் கூறியுள்ளனர்.