K U M U D A M   N E W S

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

Pakistan-னுக்காக உளவு பார்த்த ஹரியானா யூடியூபர் Jyoti Malhotra விவகாரம் விசாரணை தீவிரம்| Spy | India

Pakistan-னுக்காக உளவு பார்த்த ஹரியானா யூடியூபர் Jyoti Malhotra விவகாரம் விசாரணை தீவிரம்| Spy | India

ஜோ பைடனுக்கு புற்றுநோய் உறுதி .. வெளியான மருத்துவ அறிக்கை!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது சமீபத்திய மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது வழக்கமான உடல் பரிசோதனையின் போது, அவரது உடலில் கண்டறியப்பட்ட ஒரு கட்டியை சோதனை செய்தபோது, இது புரோஸ்டேட் புற்றுநோய் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Vishal Speech About TVK Vijay: "விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துக்கள்"- விஷால் | Madurai

Actor Vishal Speech About TVK Vijay: "விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துக்கள்"- விஷால் | Madurai

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்

இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

ட்ரம்ப் காலில் விழுந்த ஷெபாஷ் ஷெரீஃப்!.. கெத்து காட்டிய மோடி..

ட்ரம்ப் காலில் விழுந்த ஷெபாஷ் ஷெரீஃப்!.. கெத்து காட்டிய மோடி..

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி.. ஏற்பாடுகள் தீவிரம்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்: தமிழகம் முழுவதும் பறந்த அரசின் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.