K U M U D A M   N E W S

குருவிகளுக்காக பைக்கை தானம் செய்த வினோத இளைஞன்

அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

கார் மீது விழுந்த மரம்.. நூலிழையில் உயிர் தப்பிய மூவர் | Nilgiri | Heavy Rain | Kumudam News

கார் மீது விழுந்த மரம்.. நூலிழையில் உயிர் தப்பிய மூவர் | Nilgiri | Heavy Rain | Kumudam News

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை பழகிப்போன விஷயமாகிவிட்டது-நடிகை கஸ்தூரி

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் ஜெயலலிதாவை மிகவும் இழக்கிறோம். தற்போது பாலியல் வன்கொடுமை என்பது பழகிப்போன ஒரு விஷயமாகிவிட்டது என நடிகை கஸ்தூரி பேட்டி

வெள்ளையங்கிரி மலையேறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு…வனத்துறை விசாரணை

வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

TVK Vijay about DMK | "தமிழக மானத்தை அடகுவைத்த திமுக" விஜய் கடும் விமர்சனம் | Kumudam News

TVK Vijay about DMK | "தமிழக மானத்தை அடகுவைத்த திமுக" விஜய் கடும் விமர்சனம் | Kumudam News

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. இலவச தரிசனத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள் | Kumudam News

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. இலவச தரிசனத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள் | Kumudam News

வேரோடு சாய்ந்த மரம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய கார் | Kovai Tree fall CCTV | Kumudam News

வேரோடு சாய்ந்த மரம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய கார் | Kovai Tree fall CCTV | Kumudam News

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.