K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல் துறை பொய் வழக்கு போடுகிறார்கள்- வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

District News | 11 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 11 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

பட்டாசு ஆலை உரிமையாளர் வீடுகளில் ஐ.டி. சோதனை | IT RAID | Sivagasi | Kumudam News

பட்டாசு ஆலை உரிமையாளர் வீடுகளில் ஐ.டி. சோதனை | IT RAID | Sivagasi | Kumudam News

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

District News | 10 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 10 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

1 ரூபாய்க்கு T-Shirt விற்பனை.. கடை மூடியது ஏன்? | Tenkasi | Kumudam News

1 ரூபாய்க்கு T-Shirt விற்பனை.. கடை மூடியது ஏன்? | Tenkasi | Kumudam News

ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.. கழுகுப் பார்வை காட்சிகள் | DroneShot | TrafficJam | KumudamNews

ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.. கழுகுப் பார்வை காட்சிகள் | DroneShot | TrafficJam | KumudamNews

மாமூல் வசூலித்த ரவுடிக்கு இளம்பெண் வைத்த செக்:  கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறை!

நானும் ரவுடியென மிரட்டி மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த இளைஞரை, இளம்பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசித் தற்கொலை என்று நாடகமாடி, பிணத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.