கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி.. ஏற்பாடுகள் தீவிரம்!
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.
கரூர் அருகே பயங்கர விபத்து.. சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் | Karur Accident | Tourist Bus
127-வது மலர் கண்காட்சி.. காண குவிந்த சுற்றுலா பயணிகள்
Ooty Climate: உதகையில் கொட்டி தீர்த்த கனமழையால் தத்தளித்த வாகனங்கள் | Ooty Heavy Rain | Nilgiris
என் குடுபத்தோடு திரைப்படம் பார்க்க எண்ணி டிக்கெட் தேடிய போது என் படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்று டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் விஜய் தாக்குபிடிப்பாரா.? நடிகை சிம்ரன் சொன்ன பதில் | Simran Press Meet | TVK Vijay | Ajith
கொடைக்கானலில் உள்ள பெப்பர் அருவி பாதுகாப்பில்லாதது என வெளியான செய்தியை தொடர்ந்து, கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.
இந்தியர்கள் விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.