K U M U D A M   N E W S

உலகின் மிக உயரமான செனாப்ரயில் பாலத்தில் தேசியக் கொடி | Chenab Bridge | Kumudam News

உலகின் மிக உயரமான செனாப்ரயில் பாலத்தில் தேசியக் கொடி | Chenab Bridge | Kumudam News

குழந்தையை பார்த்துக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் உறுதி- ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தையை வாழ்நாள் முழுவதும் பார்த்துகொள்ள ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் DNA பரிசோதனை: நீதிமன்றத்தில் சீல் வைத்த கவர் சமர்ப்பிப்பு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான வழக்கில், மரபணு (DNA) பரிசோதனை முடிவுகள் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA Test | Madras High Court | Kumudam News

மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA Test | Madras High Court | Kumudam News

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி நிறுவன பெயரை பதிவிட்டதை நீக்கிவிடுகிறேன்- ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்!

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்காஜ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | Madras High Court | Kumudam News

மாதம்பட்டி ரங்காஜ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | Madras High Court | Kumudam News

மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான மாதம்பட்டி ரங்கராஜின் மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.