K U M U D A M   N E W S

Thiruvannamalai

தீப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? - அரசு பதிலளிக்க ஆணை | Karthigai | Kumudam News

தீப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? - அரசு பதிலளிக்க ஆணை | Karthigai | Kumudam News

Actor Bobby Simha | Temple Visit | திருவண்ணாமலையில் நடிகர் பாபிசிம்ஹா சாமி தரிசனம் | Kumudam News

Actor Bobby Simha | Temple Visit | திருவண்ணாமலையில் நடிகர் பாபிசிம்ஹா சாமி தரிசனம் | Kumudam News

Temple Festival | அண்ணாமலையார் கோயில் பலிபீடங்களுக்கு கும்பாபிஷேகம்.. | Kumudam News

Temple Festival | அண்ணாமலையார் கோயில் பலிபீடங்களுக்கு கும்பாபிஷேகம்.. | Kumudam News

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பழுதடைந்த சமையல் கூடம் | Kumudam News

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பழுதடைந்த சமையல் கூடம் | Kumudam News

கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு | Kumudam News

கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு | Kumudam News

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

திருவண்ணாமலை சம்பவம்: ஆந்திரப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News