"கோயில் சொத்துக்களைப் பாதுகாக்காமல் துரோகம் செய்கிறீர்கள்"- அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.
LIVE 24 X 7