மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன.
Senthil Balaji: சந்தோஷத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு