K U M U D A M   N E W S

சுதந்திர தினதால் பெரியார் - அண்ணா இடையே விரிசல் வந்தது எப்படி? 1947-ல் நடந்தது என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கியமான திருப்புமுனை. திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த அண்ணாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முதன்முறையாக பெரிய அளவில் பொதுவெளியில் வெளிப்பட்ட நாள் இதுவாகும். பின்னாளில் இந்த விரிசல் தீவிரமடைந்து, 1949-ல் திமுக உருவாக வழிவகுத்தது.

Chola Period | சோழர் காலத்தை சேர்ந்த சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு | Kumudam News

Chola Period | சோழர் காலத்தை சேர்ந்த சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு | Kumudam News