K U M U D A M   N E W S

Tamilnadu

CM MK Stalin Speech : “இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும்”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Speech at Dravida Model 2.0 : தமிழகத்தின் ராக்கெட் வேக வளர்ச்சியை வரும் காலத்தில் பார்க்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் பேச்சு

முதல்வர் கையை அழுத்தி பிடித்த பெண்...சட்டென முகம் மாறியதால் பரபரப்பு

திருச்சி அரசு மருத்துவமனை அருகே நடிகர் சிவாஜி கணேசன் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எதிர்க்கட்சிகள் பேச அதிக நேரம் கொடுக்கப்படுகிறது - சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டசபையில் நேரலை துண்டிக்கப்படுகிறது என கூறுவது உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அப்பாவு பேட்டி

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றம்- ஆளுநர் அறிவிப்பு

திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த நிர்வாகியுமான துரைமுருகன் நீர்வளம், கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெயில் ஆயிடுவேன் என வீபரித முடிவெடுத்த மாணவி.. 413 மார்க் எடுத்து தேர்ச்சி

பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா, 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்கிற செய்தி அறிந்து மாணவியின் பெற்றோர் அழுது புலம்பிய தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

RN Ravi | முக்கிய மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்த ஆர்.என்.ரவி | Entertainment Tax | Education Institute

RN Ravi | முக்கிய மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்த ஆர்.என்.ரவி | Entertainment Tax | Education Institute

வெளியானது +2 ரிசல்ட்: அசத்திய அரியலூர் மாவட்டம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மாநில அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.

பெப்பர் அருவியில் பாதுகாப்பு இல்லையா? கொட்டும் மழையில் ஆட்சியர் ஆய்வு

கொடைக்கானலில் உள்ள பெப்பர் அருவி பாதுகாப்பில்லாதது என வெளியான செய்தியை தொடர்ந்து, கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.

போர் பாதுகாப்பு ஒத்திகை...இருளில் மூழ்கியது டெல்லி

போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.