K U M U D A M   N E W S

Tamil

திக்கித் திணறும் தவெக மாநாட்டுத் திடல்... அதிகாலை முதலே அலைமோதும் கூட்டம்... எல்லாம் அந்த ஒரு மனிதனுக்காக!

தவெக மாநாடு இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் நேற்று (அக்.26) இரவு முதலே ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மாநாட்டுத் திடலுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

தவெக மாநாடு: "தம்பி விஜய்.." - சீமான் பதிவால் திரும்பிய மொத்த கவனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாடு அப்டேட்: மாநாட்டு திடலில் பார்க்கிங் எங்கே..? விவரம் இதோ!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தவெக மாநாடு: தஞ்சாவூர் To வி.சாலை சைக்களில்.. மாற்றுத்திறனாளியின் நெகிழ்ச்சி செயல்

மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள சைக்கிளில் 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதுச்சேரி TO மாநாட்டு திடல் வரை... No சொன்ன காவல்துறை

மேலும், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புள்ளதால் நடத்த வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தவெக மாநாடு - அஜித்தின் பண்ணை வீட்டில் தங்கும் விஜய்..?

த.வெ.க மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள அஜித்தின் பண்ணைவீட்டில் விஜய் இன்று தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காலை இழந்தாலும் வெறித்தனம்.. தளபதியை காண 190 கி.மீ. சைக்கிள் பயணம்..

விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.

தவெக மாநாடு இனி எங்க கண்ட்ரோல்.. களத்தில் இறங்கிய காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மைதானத்தை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

தவெக முதல் மாநாடு – வந்திறங்கிய முக்கிய பொருட்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், தொண்டர்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை வந்திறங்கின.

"TVK பேனர் வைக்க கூடாதாம்.." - குறி வச்ச போலீஸ் வெறியான தவெக நிர்வாகி..

தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.