கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News
கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News
கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.
கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் மதியழகனை தொடர்ந்து மற்றொரு தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Vijay Karur Rally | Campaign Tragedy | மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது... போலீஸ் அதிரடி நடவடிக்கை
கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
விஜய் நடத்திய ஆலோசனை நிறைவு | Vijay | Karur Tragedy | Kumudam News
தவெக மாவட்ட செயலாளர் கைது | Vijay | Karur Tragedy | Kumudam News
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? - இபிஎஸ்
"கரூர் சம்பவத்தில் பொய் செய்தி பரப்பாதீர்கள்" - முதலமைச்சர் வேண்டுகோள் | Vijay | Karur Tragedy
கரூர் சம்பவம்.. துயரத்தில் முதலமைச்சர் | Vijay | Karur Tragedy | CM MK Stalin
விஜய் தாமதமே பலிக்குக் காரணம் - FIR | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy | Kumudam News
"விஜய் என்னை சந்திக்கவில்லை" - ஆடிட்டர் குருமூர்த்தி | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy
"கோர சம்பவத்திற்கு முழு காரணமும் விஜய் தான்" - வீரலட்சுமி | Vijay | Karur Tragedy | Veeralakshmi
"பாதிக்கப்பட்ட மக்களை கண்டுக்கொள்ளாத விஜய்" -வேல்முருகன் ஆவேசம் | Vijay | Karur Tragedy | Velmurugan
"விஜய் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" - பிரேமலதா அட்வைஸ் | Vijay | Karur Tragedy | Premalatha
"கரூர் சம்பவத்திற்கு இதுதான் மூலக் காரணம்" - பிரேமலதா விளக்கம் | Vijay | Karur Tragedy | Premalatha
திடீர் Power Cut.. நொடி பொழுதில் நடந்த கோர சம்பவம் - Sasikala-வின் கருத்து | Vijay | Karur Tragedy
Vijay Karur Rally | Campaign Tragedy| விஜய்க்கு எதிராக சர்ச்சை போஸ்டர்.. என்ன செய்யப்போகிறார் விஜய்?
Vijay Campaign Tragedy | பெருந்துயர சம்பவம்.. கரூர் மாவட்ட ADSP புதிய விசாரணை அதிகாரியாக நியமனம்
"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
Vijay Rally | Shop Closed | கரூர் துயரம்.. தமிழகம் முழுவதும் கடையடைப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.