K U M U D A M   N E W S

Stalin

மெரினாவில் களைக்கட்டும் உணவு திருவிழா.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்

மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

காங்கிரஸின் இருண்ட வரலாறு அம்பலம்.. அமித்ஷாவிற்கு மோடி ஆதரவு

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

அம்பேத்கர் பெயரை தான் சொல்வோம்.. கிளம்பிய எதிர்ப்பு.. விழிபிதுங்கிய அமித்ஷா

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாதனை படைத்த குகேஷ்.. உருவாகும் செஸ் புதிய அகாடமி.. முதலமைச்சர் அறிவிப்பு

அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென  சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று குகேஷ் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. போலீஸாரை அதிரவைத்த கூட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதவ் அர்ஜுனா விலகல்.. நடைமுறையை உள்வாங்கவில்லை.. திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆதவ் அர்ஜுனா, அமைப்பு நடைமுறைகளை உள்வாங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவின் கலகம்... விசிக-திமுக கூட்டணியில் கலவரம்.. சாட்டையை சுழற்றிய திருமா

கட்சியின் நலனுக்காக என கூறி விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமாவின் இந்த நடவடிக்கைக்கும் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

வெள்ள பாதிப்பில் மலிவான அரசியல்.. முதலமைச்சர் கடும் தாக்கு | MK Stalin Speech

தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்

தமிழ்நாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் - முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் | Tamil Nadu Sports

விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை

எதுக்கு எங்களுக்கு MLA? - முடிவுக்கு வந்த வாழ்க்கை.. கண்ணீர் வடிக்கும் விழுப்புரம் மக்கள் | TN Rains

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்

Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்

புயல் பாதிப்பு.. ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் வெள்ளப் பாதிப்பு; களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்

கடலூர் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

Minister Ponmudi: மழை வெள்ளபாதிப்புகளை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.

தமிழகத்தை மிரட்டும் கனமழை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்

"செயலிழந்த திமுக அரசுதான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது" - பிரேமலதா விஜயகாந்த்

மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் கடிதம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரத்தில் பயிர்கள் சேதம்.. களத்தில் முதலமைச்சர்

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

Fengal Cyclone | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.