K U M U D A M   N E W S
Advertisement

இந்தியா வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு | Vladimir Putin | PMModi

இந்தியா வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு | Vladimir Putin | PMModi

60 வினாடிகளில் புதைந்த கிராமம் உத்தரகாண்ட் மேகவெடிப்புபகீர் பின்னணி | Kumudam News

60 வினாடிகளில் புதைந்த கிராமம் உத்தரகாண்ட் மேகவெடிப்புபகீர் பின்னணி | Kumudam News

நாய்களால் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைக் கொ*ல ! காரணம் கஞ்சாவா, முன்பகையா? | Kumudam News

நாய்களால் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைக் கொ*ல ! காரணம் கஞ்சாவா, முன்பகையா? | Kumudam News

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

SSI கொ*லைக்கு காரணமான போட்டோ- அதிர்ச்சி தகவல் | Tirupur SI Issue | Kumudam News

SSI கொ*லைக்கு காரணமான போட்டோ- அதிர்ச்சி தகவல் | Tirupur SI Issue | Kumudam News

ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் முக்கிய சந்திப்பு: பாதுகாப்பு, எரிசக்தி குறித்து பேச்சுவார்த்தை!

அமெரிக்கா விதித்த வரி விதிப்புக்கு மத்தியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருப்பூர் SSI கொ*லை செய்யப்பட்ட சம்பவம்.. 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

திருப்பூர் SSI கொ*லை செய்யப்பட்ட சம்பவம்.. 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

Tiruppur SSI Case | "எங்க உயிருக்கு ஆபத்து..." SSI கொ*லை வழக்கு - கைதானவர் கதறல்

Tiruppur SSI Case | "எங்க உயிருக்கு ஆபத்து..." SSI கொ*லை வழக்கு - கைதானவர் கதறல்

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்...அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பதற்றம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள்- ராகுல்காந்தி எழுப்பும் கேள்விகள்!

காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில், "போலி வாக்காளர்கள்" மற்றும் "இரட்டை வாக்குப்பதிவு" இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.