K U M U D A M   N E W S
Advertisement

பொங்கலில் கடல் சங்கு.. வாடிக்கையாளர் மருத்துவமனையில் அனுமதி | Manali Hotel Food | Perambur Srinivasa

பொங்கலில் கடல் சங்கு.. வாடிக்கையாளர் மருத்துவமனையில் அனுமதி | Manali Hotel Food | Perambur Srinivasa

இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News

இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News

சாப்பாடுக்கு அலைஞ்ச ஊருல இப்போ சிவப்பு கம்பள வரவேற்ப்பு கலங்கி பேசிய சூரி | Actor Soori Speech

சாப்பாடுக்கு அலைஞ்ச ஊருல இப்போ சிவப்பு கம்பள வரவேற்ப்பு கலங்கி பேசிய சூரி | Actor Soori Speech

Actor Soori Speech | 'தாய்'க்கு பின் 'தாய் மாமன்' தான் - உணர்ச்சிகரமாக பேசிய நடிகர் சூரி | Maaman

Actor Soori Speech | 'தாய்'க்கு பின் 'தாய் மாமன்' தான் - உணர்ச்சிகரமாக பேசிய நடிகர் சூரி | Maaman

100 அடிபள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து | Nuwara Eliya Bus Incident | Sri Lanka News | Kumudam News

100 அடிபள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து | Nuwara Eliya Bus Incident | Sri Lanka News | Kumudam News

பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி தரப்படும் - விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை...அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - வானதி சீனிவாசன்

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு-இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது