K U M U D A M   N E W S
Advertisement

spiritual

Krishna Jayanti Festival At ISKCON : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்!

Krishna Jayanti 2024 Festival At ISKCON : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ஈசிஆர் அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தியன்று படைக்க வேண்டிய பொருட்கள்..... பூரண அருள் நிச்சயம் கிடைக்கும்!

Krishna Jayanthi 2024 : மகா விஷ்ணுவின் 9வது அவதாரம்தான் கிருஷ்ணர். இவர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் அவர் கோகுலத்தில் அவதரித்ததால் இந்நாளை கோகுலஷ்டமி என்றும் கூறப்படுகிறது. தற்போது கிருஷ்ண ஜெயந்தி வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களை படைத்து வழிபட்டால் அவரின் முழு அருள் பெற்று வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.

பிணியை விரட்டும் காயத்ரி மந்திரமும்... அதன் பின்னால் உள்ள அறிவியலும்...

மந்திரங்களிலேயே முதன்மையான மற்றும் முக்கியமான மந்திரமாகக் காயத்ரி மந்திரம் கருதப்படுகிறது. காயத்ரி ஜெயந்தி மற்றும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் எதற்காக காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

உடல் வலியை நீக்கும் இடுக்கு பிள்ளையார் கோயில்... மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க!

திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களின் உடல் வலியை இடுக்கு பிள்ளையார் கோயில் நீக்குவதாகக் கூறப்படுகிறது.

Varalakshmi Viratham 2024 : தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் வழங்கும் வரலட்சுமி விரதம்!

Varalakshmi Viratham 2024 : இன்று (ஆகஸ்ட் 16) வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் பூஜை செய்தால் வீடுகளில் ஐஸ்வர்யமும் மாங்கல்ய பலமும் கூடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Aadi Month Special : சங்கராபுரம் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்; ஆடி மாத சிறப்பு!

Sankarapuram Mariyamman Temple Mulai Pari in Aadi Month 2024 : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kumarakottam Murugan Temple : குமரக்கோட்டம் முருகன் கோயில் வெள்ளித்தேர் உற்சவம்; பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்

Kumarakottam Murugan Temple in Kanchipuram : காஞ்சிபுரம், குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி பிரமாண்டமாக நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தில், வெள்ளி தேரில் எழுந்தருளிய முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நாக பஞ்சமி கருட பஞ்சமி - திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் விரதம்

நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு இன்று (09.08.2024) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நாகதீர்த்தம் வனக்கோயிலில் ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகம், நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது.

ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் சுவாமிக்கும், விருதாம்பிகை அம்பாளுக்கும் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது

ஆடிப்பூரத்தில் காளியம்மனுக்கு வளைகாப்பு; குழந்தை பாக்கியம் கிட்டும்

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.