K U M U D A M   N E W S
Advertisement

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்.. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.