K U M U D A M   N E W S

"ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாநில அரசுகளுக்கு நல்ல பலன்" நிர்மலா சீதாராமன் | Finance Minister

"ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாநில அரசுகளுக்கு நல்ல பலன்" நிர்மலா சீதாராமன் | Finance Minister

ஜிஎஸ்டி வரி குறைப்பு. ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி! நிர்மலா சீதாராமன் | Finance Minister

ஜிஎஸ்டி வரி குறைப்பு. ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி! நிர்மலா சீதாராமன் | Finance Minister

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக பேராசிரியர்கள் போராட்டம் | Protest | KumudamNews

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக பேராசிரியர்கள் போராட்டம் | Protest | KumudamNews

ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை - அமெரிக்கா அரசியலில் பரபரப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், பழமைவாத அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

"வெளிநாட்டு பயணம் - விவரம் வெளியிடத் தயாரா?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி | ADMK | EPS | Kumudam News

"வெளிநாட்டு பயணம் - விவரம் வெளியிடத் தயாரா?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி | ADMK | EPS | Kumudam News

அதிமுக சத்யபாமாவின் கட்சிப் பதவி பறிப்பு | ADMK | Sathyabama | Kumudam News

அதிமுக சத்யபாமாவின் கட்சிப் பதவி பறிப்பு | ADMK | Sathyabama | Kumudam News

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பெரியார் படம்.. தமிழகர்களுக்கு பெருமை சேர்த்த முதலமைச்சர்.! | Kumudam News

லண்டன் பல்கலைக்கழகத்தில் பெரியார் படம்.. தமிழகர்களுக்கு பெருமை சேர்த்த முதலமைச்சர்.! | Kumudam News

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.