பிரபல இயக்குநர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு.. திரையுலகில் பரபரப்பு!
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.
பெண்களைப் பார்த்து கண் அடிப்பது அல்லது பிளையிங் கிஸ் (Flying Kiss) போன்ற செய்கைகள் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் தீபக் (42) என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி அருகே அரசி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுத புகாரில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் பாலிவுட் பாடகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் 12 வயது சிறுவனை மிரட்டிப் பிச்சை எடுக்க வைத்ததோடு பாலியல் தொல்லை கொடுத்த மேளக்காரர் மணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.
ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய தடைவிதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்லிமலையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு அளித்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஊபர் பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 வயது மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.