K U M U D A M   N E W S

senthilbalaji

கரூரில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் | Karur | DMK | CMMKStalin | Senthil Balaji | KumudamNews

கரூரில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் | Karur | DMK | CMMKStalin | Senthil Balaji | KumudamNews

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்

விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய்".. கரூரில் முன்னாள் அமைச்சரைச் சாடிய விஜய்!

"அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை சரமாரியாக தாக்கி பேசிய இ.பி.எஸ் | ADMK | Senthil Balaji | EPS | DMK | CMMKStalin

செந்தில் பாலாஜியை சரமாரியாக தாக்கி பேசிய இ.பி.எஸ் | ADMK | Senthil Balaji | EPS | DMK | CMMKStalin

பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் பெற்றவர் செந்தில் பாலாஜி- இபிஎஸ் விமர்சனம்!

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், மக்களை எப்படி காப்பாற்றுவார்? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

"செந்தில் பாலாஜி புனிதமானது மாறியது எப்படி?"| | EPS ADMK | Kumudam News

"செந்தில் பாலாஜி புனிதமானது மாறியது எப்படி?"| | EPS ADMK | Kumudam News

திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி

திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

கர்ஜனை மொழி கனிமொழி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

திமுக வரலாற்றில் இப்படியொரு முப்பெரும் விழா நடைபெற்றது இல்லை என செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் புகழாரம்

கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் வழங்குகிறார்!

கரூரில் இன்று நடை​பெறும் திமுக முப்​பெரும் விழா​வில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்​டா​லின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்​புரை​யாற்​றுகிறார்.

திமுகவை யாராலும் அசைக்க முடியாது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.