Droupadi Murmu | குடியரசுத் தலைவர் வருகை வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்! | Kumudam News
Droupadi Murmu | குடியரசுத் தலைவர் வருகை வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்! | Kumudam News
Droupadi Murmu | குடியரசுத் தலைவர் வருகை வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்! | Kumudam News
பிரதமரின் விமானம் புறப்படுவதில் தாமதம்.. முழு விவரம் | PM Modi Flight Delay | Kumudam News
Parliament Attack Anniversary | நாடாளுமன்ற தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் | Kumudam News
President Aircraft Security | விமானத்தில் அதிபர் மாளிகை! உலக நாட்டை மிஞ்சிய "சூட்கேஸ்" பாதுகாப்பு...
Temple Robbery | கோயில்களின் பூட்டை உடைத்து காணிக்கை பணம் திருட்டு | Kumudam News
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.11.50 கோடி மதிப்பிலான தங்கம் | Gold Smuggling
திருப்பரங்குன்றத்தில் 4வது நாளாக பலத்த பாதுகாப்பு Heavy security | Kumudam News
ஆன்லைன் விளம்பரம்... பறிபோன 100 கோடி ! | Cyber Crime | Scam | Online Scam | KumudamNews
சென்னையில் இரு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விமான நிலவரம் என்ன? | Chennai Bomb Threat
“திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் அதிரடி பாதுகாப்பு | Bomb Threat
Bomb Threat | ED அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
விஜய் கேட்ட Zero Tolerance Security.. காவல்துறை அதிகாரி ராஜாராம்(ஓய்வு) விளக்கம் |TVK Vijay | TNGovt
தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க CRPF தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க, இஸ்ரோ 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு
நடிகர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பயணம்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.