K U M U D A M   N E W S

Scam

சென்னையில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை | IT Raid | TNPolice | TNGovt | KumudamNews

சென்னையில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை | IT Raid | TNPolice | TNGovt | KumudamNews

"அவசரமாக பணம் வேண்டும்" GPay-வில் அனுப்பிவிடுவதாக கூறி ஏமாற்றும் கும்பல் - போலீசார் எச்சரிக்கை

"அவசரமாக பணம் வேண்டும்" GPay-வில் அனுப்பிவிடுவதாக கூறி ஏமாற்றும் கும்பல் - போலீசார் எச்சரிக்கை

Gpay Scam: "அவசரமாகப் பணம் வேண்டும்" எனக்கூறி ஏமாற்றும் கும்பல் - போலீஸ் எச்சரிக்கை!

"ஜிபேவில் உடனடியாகப் பணம் அனுப்பிவிடுகிறோம்" என்று கூறி, நேரடியாகப் பணம் பெறும் மோசடிக் கும்பல்குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் முறைகேடு.. 5 அதிகாரிகள் மீது வழக்கு | Dindigul Corporation | TNPolice

திண்டுக்கல் மாநகராட்சியில் முறைகேடு.. 5 அதிகாரிகள் மீது வழக்கு | Dindigul Corporation | TNPolice

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

ஃபேஸ்புக் காதல் வலையில் சிக்கிய முதியவர்.. ரூ. 9 கோடியை இழந்த அதிர்ச்சி பின்னணி!

ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

வாடகைக்கு வீடு வேணுமா சார்? ஸ்கெட்ச் போட்டு கவுத்த பட்டதாரி வாலிபர்!

கோவையில், வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.

கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம் பங்குச்சந்தை மோசடி ரூ.1.62 கோடி சுருட்டியது எப்படி? | Kumudam News

கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம் பங்குச்சந்தை மோசடி ரூ.1.62 கோடி சுருட்டியது எப்படி? | Kumudam News

டாஸ்மாக் வழக்கில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.