சசிகலா மீதான வழக்கின் FIR வெளியீடு - முழு விவரம் | ADMK | Sugarfactory | Kumudam News
சசிகலா மீதான வழக்கின் FIR வெளியீடு - முழு விவரம் | ADMK | Sugarfactory | Kumudam News
சசிகலா மீதான வழக்கின் FIR வெளியீடு - முழு விவரம் | ADMK | Sugarfactory | Kumudam News
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.
இ.பி.எஸ்-க்கு எதிராக போராட்டம்... ''ஒன்றிணைந்தால் தான் ஓட்டுப்போடுவோம்'' எனவும் கோஷம்
விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck
"இவர்களை இயக்குவது பாஜக என்று அப்பட்டமாக தெரிகிறது" - ஆளூர் ஷாநவாஸ் கணிப்பு
"செங்கோட்டையன் உடம்பில் ஓடும் ரத்தம்" சசிகலா கருத்து | Kumudam News
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கட்சி மாறும் செங்கோட்டையன்..?? ADMK Former MLA | Kumudam News
சசிகலாவுடன் சந்திப்பு? செங்கோட்டையன் விளக்கம்...! ADMK Former MLA | Kumudam News
அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருப்பதாகவும் அதை மாற்றுவது தான் தன்னுடைய வேலை என்று சசிகலா தெரிவித்தார்.
நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News
”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.
மோசடி நிலத்தை வாங்கினாரா சசிகலா புஷ்பா? தூத்துக்குடி பாஜக நிர்வாகிகள் மீது திடுக் புகார்
பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!
கொடநாட்டில் மணிமண்டபம் அமைக்க திமுக தடை? #sasikala #jayalalitha #admk #dmk #kumudamnews #shorts
கொடநாடு பங்களாவில் சசிகலா... வழிநெடுக வரவேற்பு | Jayalalitha | Sasikala | EPS
"திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரதான் நாங்கள் இருக்கிறோம்" - சசிகலா | Thanjavur | Sasikala | DMK
திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.
எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கும் என பலரும் கூறுகிறார்கள். இதற்கான பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டாயமாக கூற வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு - ரூ.2,000 நிவாரணம் போதாது - சசிகலா
எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.