வெளியான அவதூறு செய்திகள்.. Tension-ஆன சத்குரு.. நக்கீரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு |Kumudam News
வெளியான அவதூறு செய்திகள்.. Tension-ஆன சத்குரு.. நக்கீரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு |Kumudam News
வெளியான அவதூறு செய்திகள்.. Tension-ஆன சத்குரு.. நக்கீரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு |Kumudam News
உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வருகிற ஆக.,16ம் தேதி தொடங்க உள்ளன. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.