K U M U D A M   N E W S
Kumudam Ad

59 கிலோ தங்கம் திருட்டு.. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மாந்திரீக பொம்மையால் பரபரப்பு

கர்நாடகா மாநிலத்தில், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கட்சி சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் பயன்படுத்த கூடாது தவெக பதிலளிக்க வேண்டும்

தங்கள் கட்சி சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் பயன்படுத்த கூடாது தவெக பதிலளிக்க வேண்டும்

மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என்றும், இதனால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Marakkanam Kalavam Case Update | பாமக மீதான வழக்கு 8 வாரங்களில் உத்தரவு | PMK | VCK | High Court

Marakkanam Kalavam Case Update | பாமக மீதான வழக்கு 8 வாரங்களில் உத்தரவு | PMK | VCK | High Court

விசிகவில் கோஷ்டி பூசல்.. மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்.. | Thol. Thirumavalavan | VCK | Krishnagiri

விசிகவில் கோஷ்டி பூசல்.. மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்.. | Thol. Thirumavalavan | VCK | Krishnagiri

அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!

அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!

Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal

Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal

பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..?

நடிகர் சூர்யா 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Seeman Case | டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கு சீமானுக்கு பறந்த அதிரடி உத்தரவு | Trichy DIG

Seeman Case | டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கு சீமானுக்கு பறந்த அதிரடி உத்தரவு | Trichy DIG

அரசு பேருந்தில் ’தமிழ்நாடு’ பெயர் விவகாரம்.. ஆதாரத்தை நீட்டிய அமைச்சர் சிவசங்கர்

’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.