K U M U D A M   N E W S

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்

கொடிக்கம்ப வழக்கு - தமிழக அரசுக்கு பாராட்டு| Kumudam News | TN Governemnt | Flagpole |Chennaicourt

கொடிக்கம்ப வழக்கு - தமிழக அரசுக்கு பாராட்டு| Kumudam News | TN Governemnt | Flagpole |Chennaicourt

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.. பக்தர்களுக்குத் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதால், பக்தர்களுக்குச் சிறப்பு வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகிறது.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம்| Kumudam News | Medicalwastage | Refinery |

கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம்| Kumudam News | Medicalwastage | Refinery |

திருமண நிகழ்ச்சியில் கத்தியுடன் நடனமாடிய ரவுடி - கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காலில் மாவுக்கட்டு

வீடியோ காலில் கத்தியை காட்டி மிரட்டிய புதுமாப்பிள்ளை ரவுடி கைது

தவாக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொ**ல| Kumudam News | TVK | Hosur | Tamilnadu

தவாக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொ**ல| Kumudam News | TVK | Hosur | Tamilnadu

தென்னை நார் கழிவில் தீ விபத்து - புகைமூட்டத்தால் அவதி| Kumudam News | Dindukal | Coconut fiber |

தென்னை நார் கழிவில் தீ விபத்து - புகைமூட்டத்தால் அவதி| Kumudam News | Dindukal | Coconut fiber |

பிரசார பயணம் தவெக தலைவர் விஜய்ஆலோசனை| Kumudam News | TVK | Vijay | 2026 Election | Actorvijay |

பிரசார பயணம் தவெக தலைவர் விஜய்ஆலோசனை| Kumudam News | TVK | Vijay | 2026 Election | Actorvijay |

ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.