K U M U D A M   N E W S

RR

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ரோட்டரி சார்பில் கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்- திரளாக பங்கேற்ற பெண்கள்!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.

Tamil Nadu Rain | தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain | TN Weather Update

Tamil Nadu Rain | தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain | TN Weather Update

MK Stalin Ooty Visit : செல்லூர் ராஜூ ஒரு கோமாளி.. நோஸ் கட் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Speech About Sellur Raju : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசியிருந்த நிலையில், ”அவர் ஒரு கோமாளி..அவர் பேசுவதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்றைய (14.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #GoldSilverRate #KumudamNews #Shorts

இன்றைய (14.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #GoldSilverRate #KumudamNews #Shorts

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது

டாட்டூ போட வருபவர்களிடம் கஞ்சா விற்பனை...இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்

சோதனையில் 3 கிலோ கஞ்சா மற்றும் 104 போதை மாத்திரைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

ரஜினி, கமல் இணைந்து நடித்தால் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்...இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

ரஜினி, கமல் இருவரையும் வயதான கேங்ஸ்டர்ஸ்களாக காட்டும் கதையை வைத்திருந்தேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.