K U M U D A M   N E W S

முதல்வர் பேசும்போது அரட்டை அடித்த அமைச்சர்..எழுந்து வந்து எம்பி ஜெகத்ரட்சகன் செய்த காரியம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் உரையாற்றிய போது அவரை மதிக்காமல் அருகில் அரட்டை அடித்த அமைச்சர் நாசரின் செயலால் பரபரப்பு

Indian Airforce Wing Commander Attack: இந்திய விமானப்படை விங் கமெண்டர் மீது தாக்குதல் | Kumudam News

Indian Airforce Wing Commander Attack: இந்திய விமானப்படை விங் கமெண்டர் மீது தாக்குதல் | Kumudam News

போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

IPL 2025: குஜராத் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா? இன்று ஈடன் கார்டனில் பலப்பரீட்சை

KKR vs GT: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நிலுவையில் உள்ள சொத்து வழக்கு.. வேகமெடுக்கும் மோசடி வழக்கு..வசமாய் சிக்கிய Rajendra Balaji | RN Ravi

நிலுவையில் உள்ள சொத்து வழக்கு.. வேகமெடுக்கும் மோசடி வழக்கு..வசமாய் சிக்கிய Rajendra Balaji | RN Ravi

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் | RN Ravi | TN Govt

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் | RN Ravi | TN Govt

'அரக்கனை கொன்றுவிட்டேன்..' Karnataka Ex DGP-ஐ துடிதுடிக்க கொன்ற மனைவி? விசாரணையில் வெளியான பகீர்!

'அரக்கனை கொன்றுவிட்டேன்..' Karnataka Ex DGP-ஐ துடிதுடிக்க கொன்ற மனைவி? விசாரணையில் வெளியான பகீர்!

ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி எரித்துக்கொலை செய்த காதலன்...ஒரு வாரத்திற்கு பின் அடையாளம் தெரிந்ததால் அதிர்ச்சி

விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்...நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் நடவடிக்கை

அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது