கரண்ட் பில் கட்டாத கங்கனா! மின்சாரத்துறை செய்த சம்பவம்!
கரண்ட் பில் கட்டாத கங்கனா! மின்சாரத்துறை செய்த சம்பவம்!
கரண்ட் பில் கட்டாத கங்கனா! மின்சாரத்துறை செய்த சம்பவம்!
2008 மும்பை தாக்குதல்.. அமெரிக்காவில் கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தல்.. யார் அந்த தஹாவூர் ராணா..?
Breaking News | அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி | TTV Dinakaran Health Issue |AMMK
மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா அழைத்து வரப்பட்ட தஹாவூர் ராணா
FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.