Breaking News | தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் |Weather Update | Heavy Rain |Kumudam News
Breaking News | தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் |Weather Update | Heavy Rain |Kumudam News
Breaking News | தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் |Weather Update | Heavy Rain |Kumudam News
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
ஏற்காட்டுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள் | TN Weather Report
மழையினால் நாசமான 3,000 ஏக்கர் பருத்தி பயிர்... கடும் வேதனையில் விவசாயிகள்
#RAINBREAKING | இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. ஆய்வு மையம் தகவல்
சிறுவாணி அணையின் நீர்மட்டம் பல அடியாக உயர்வு | Rainfall
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை பெய்துவரும் நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறை போட்ட தடை.. குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்