K U M U D A M   N E W S
Kumudam Ad

’ஆருயிர் நண்பர்’ சூப்பர்ஸ்டாருக்கு ராஜா கொடுத்த ஊக்கம்..இசைஞானியின் எக்ஸ் பதிவு!

ரஜினிகாந்த நலம்பெற வேண்டும் என இணையத்தில் சினி ஸ்டார்கள் பதிவிட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளார்

#BREAKING | ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING | மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

போலி பட்டா விவகாரம் - மதுரை ஆட்சியர் அஜராகி விளக்கம்

மதுரை மாவட்டத்தில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல். போலி பட்டா வழங்கிய விவகாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்

ஆம்பூரில் பெய்த கனமழை.. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்.. வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் நாகார்ஜுனா

அவதூறு கிளப்பிய அமைச்சர் சுரேகா மீது நம்பள்ளி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா.

Indian 3: ரசிகர்களை ஏமாற்றிய கமல் – ஷங்கர் கூட்டணி... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3..?

கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 3 படம் தியேட்டரில் ரிலீஸாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

#JUSTIN: அவதூறு பேச்சு.. அமைச்சருக்கு எதிராக நாகார்ஜூனா வழக்கு

நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜூனா, நம்பள்ளி நீதிமன்றத்தில் அமைச்சர் சுரேகா மீது அவதூறு வழக்கு.

#BREAKING || அக்.15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.