இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
பில்டிங் கட்டி முடிச்சதும் கல்யாணம் தான்😍 | Actor Vishal | Kumudam News
மரத்தில் கார் மோதி விபத்து பரிதாபமாக பிரிந்த 3 உயிர் | Tiruppur Car Accident Death | Kangayam News
சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை | Kumudam News
பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சொதப்பியதால், அப்செட் மோடில் லக்னோ ஓனர் பால்கனியிலிருந்து வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொற்கோயிலுக்கு குறி..! பாக். தீட்டிய சதித்திட்டம்.. ராணுவம் தடுத்தது எப்படி?
ஆனந்தன் குறித்த டார்க் சீக்ரெட்! பிரதான கட்சியில் இணையும் பொற்கொடி?ஸ்டார் வேட்பாளரை எதிர்க்க ப்ளான்?
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி
"நமக்கு நாமே" சீசன் 2 ஸ்டார்ட்ஸ்.. ஊட்டியில் பிரச்சாரத்தை துவக்கினாரா முதல்வர்?