K U M U D A M   N E W S
Kumudam Ad

திருவண்ணாமலை அருகே சோழர்கள் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!

திருவண்ணாமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு.. ஜி.கே. வாசன் பேட்டி

"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சிறுமி உயிரிழப்பு விவகாரம் Peak Hours-ல் தண்ணீர் லாரிகளுக்கு தடை | Kumudam News

சென்னை சிறுமி உயிரிழப்பு விவகாரம் Peak Hours-ல் தண்ணீர் லாரிகளுக்கு தடை | Kumudam News

திருநீர் அழித்த திருமா - தமிழிசை கடும் விமர்சனம் | Kumudam News

திருநீர் அழித்த திருமா - தமிழிசை கடும் விமர்சனம் | Kumudam News

சென்னை சிறுமி உயிரிழப்பு கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு தளர்வா? | Kumudam News

சென்னை சிறுமி உயிரிழப்பு கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு தளர்வா? | Kumudam News

Yoga Day 2025: அரசியல் பிரபலங்களின் யோகா தின க்ளிக்ஸ்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மீன்பிடி திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு | Kumudam News

மீன்பிடி திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு | Kumudam News

சிறுத்தைப்புலி தூக்கி சென்ற குழந்தை சடலமாக மீட்பு | Kumudam News

சிறுத்தைப்புலி தூக்கி சென்ற குழந்தை சடலமாக மீட்பு | Kumudam News

காவேரி கூக்குரல் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்" கருத்தரங்கம்!

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்" எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம், கன்னியாகுமரியில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆங்கிலம் குறித்த சர்ச்சை பேச்சு.. அமித்ஷாவின் கருத்துக்கு விளக்கமளித்த எடப்பாடி

'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.