K U M U D A M   N E W S

"அவதூறு பேச்சு": எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

முதலமைச்சர்ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.