K U M U D A M   N E W S
Advertisement

public

ரிசர்வ் வங்கிக்கு இது தெரியாதா? தவெக தலைவர் விஜய் அறிக்கை

ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சந்திப்பு சாலையை அடைக்க முயற்சி.. மக்கள் கடும் வாக்குவாதம் | Thanakkankulam | Tollgate | Madurai

சந்திப்பு சாலையை அடைக்க முயற்சி.. மக்கள் கடும் வாக்குவாதம் | Thanakkankulam | Tollgate | Madurai

நகைக்கடனுக்கு இப்படி ஒரு சிக்கலா? RBI அறிவித்த 9 புதிய விதிகள்!

தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது புதிய விதிகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் என்ன காரணம்..? | CM MK Stalin House | Chennai | DMK

முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் என்ன காரணம்..? | CM MK Stalin House | Chennai | DMK

வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi

Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi

போர் பதற்றம்: எதையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது...மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

திமுக அரசு 4ஆம் ஆண்டு! - மக்கள் என்ன சொல்றாங்க.. | Public Opinion | 4 years of DMK | Kumudam News

திமுக அரசு 4ஆம் ஆண்டு! - மக்கள் என்ன சொல்றாங்க.. | Public Opinion | 4 years of DMK | Kumudam News

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.