K U M U D A M   N E W S

"தனி மனிதர் நலனை விட நாட்டின் நலனே முக்கியம்" - முதலமைச்சர் | Kumudam News

"தனி மனிதர் நலனை விட நாட்டின் நலனே முக்கியம்" - முதலமைச்சர் | Kumudam News

Madras High Court | ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை – அரசு | Kumudam News

Madras High Court | ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை – அரசு | Kumudam News

Street Dog Issues | தெருநாய்கள் விவகாரம்... அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் ஆஜராக உத்தரவு..!

Street Dog Issues | தெருநாய்கள் விவகாரம்... அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் ஆஜராக உத்தரவு..!

12,000 சிறப்பு ரயில்கள் எங்கே? - ராகுல் காந்தி | Special Trains | Kumudam News

12,000 சிறப்பு ரயில்கள் எங்கே? - ராகுல் காந்தி | Special Trains | Kumudam News

10, 12-பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

10, 12-பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியிடப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Food Quality Check | பல்லாவரம் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு | Kumudam News

Food Quality Check | பல்லாவரம் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு | Kumudam News

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

TN Govt | Diwali Bonus | பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு

TN Govt | Diwali Bonus | பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.