தென்மேற்கு வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறாது – வானிலை மையம் விளக்கம் | No cyclone formation
தென்மேற்கு வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறாது – வானிலை மையம் விளக்கம் | No cyclone formation
தென்மேற்கு வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறாது – வானிலை மையம் விளக்கம் | No cyclone formation
அதிரடி போராட்டம்! தூய்மைப் பணியாளர்கள் பணிநிறுத்தம் | Sanitation workers strike | Kumudam News
Cyclone Warning | வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
Rain Alert | வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது | Kumudam News
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாம் விழிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என இருதய சிகிச்சை நிபுணர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளுக்கு 30 நிமிஷம் போதும்! NO BP... NO TENSION | Kumudam News
Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.
பிரபல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், ஒரு நபருக்கு ப்ரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டதால், உடலில் கடுமையான ஈயம் (lead) விஷம் கலந்த உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
IMD Alert | உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஆய்வு மையம் தகவல் | Low Pressure | Weather
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.