மசோதாக்களை ஆளுநர் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஒப்புதல் அளிக்காத மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
LIVE 24 X 7