காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் | Kumudam News
காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் | Kumudam News
காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் | Kumudam News
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கமலாலயத்திற்கு வந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
நான்காவதாக பிறந்த பெண் குழந்தை.. மண்ணை போட்டு மூடிய கொடூரம்... போலீசார் விசாரணை
பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு உருவச்சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
கருணாநிதி சிலை அவமதிப்பு... பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!
மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
காவல் துணை ஆணையர் விவகாரம் பெண் அளித்த புகாரால் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு | Kumudam News
திருப்பத்தூர் ரயில் விபத்து "இதுதான் காரணம்" விளக்கும் திருவள்ளூர் ஆட்சியர் | Kumudam News
பொது இடத்தில் குடிப்பதை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் நடிகைக்கு ஆபாசமாக ஆடியோ அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை
முதலமைச்சர் ஸ்டாலின் காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.
பெரியகுளம் பகுதியில் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினரால் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
காதலித்து கணவர் வீட்டுக்கு சென்ற தங்கை.. பொறுத்துக்கொள்ளமுடியாத அண்ணன் செய்த வெறிச்செயல்
குடமுழுக்கிற்கு நன்கொடை அளித்த உபயதாரர்களை உள்ளே அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதம்
டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
அரசு பள்ளி சமையல் அறையின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..
அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்
மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice