"வரலாற்றை திரித்துக் கூறுவது தான் அவர்களின் வேலை"- திருமா சாடல் | Thirumavalavan | VCK | TNBJP | DMK
"வரலாற்றை திரித்துக் கூறுவது தான் அவர்களின் வேலை"- திருமா சாடல் | Thirumavalavan | VCK | TNBJP | DMK
"வரலாற்றை திரித்துக் கூறுவது தான் அவர்களின் வேலை"- திருமா சாடல் | Thirumavalavan | VCK | TNBJP | DMK
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்.. தடுக்கப்பட்ட அடுத்த கலவரம்??
தந்தை-மகன் மல்லுக்கட்டு.. தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமாக்ஸ் காட்சி! | Anbumani Ramadoss | PMK
"சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவிக்கும் பாஜக" - முதலமைச்சர் பதிலடி | Keeladi Museum | CM MK Stalin | DMK
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பனையூரில் அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Anbumani Ramadoss | PMK Meeting Panaiyur
"ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க.." அமித்ஷா கொடுத்த அப்டேட்! நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவுகள்..!
"தன் ஆத்திரத்தை அமித்ஷா கொட்டித் தீர்த்துள்ளார்" - முதல்வர் விமர்சனம்
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனாமதேயப் பேர்வழிகள் என்று விமர்சித்த கலைஞர்..
வன்னியர் கல்வி அறக்கட்டளை ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின்னு மாறிடுச்சே
"ஊமை ஜனங்களை பேச வச்சாரா ராமதாஸ்?"
ராமதாசை துச்சமாக நினைக்கும் அன்புமணி
திலகபாமாவுக்கு என்ன தெரியும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது
"பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டீங்க- எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்"
ஜாதிய கட்சி குடும்ப கட்சி குலதெய்வக் கட்சி ஆன பாமக
ராமதாசால் பாதிக்கப்பட்ட தீரன், அருள்மொழி
கட்சி நடத்துவதே சுசீலா ராமதாஸ் தான்
குடும்பத்தில் புகைச்சலுக்கு காரணம் சுசிலா ராம்தாஸ்
பாமக பஞ்சாயத்து - பாஜக காரணமா?அன்புமணிக்கு ஆளே இல்லசொத்து பிரச்னை தான் காரணமா?