முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கேரள அரசு
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt
தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
"மூன்றாவது குழந்தை பெற சலுகை வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கை | Bargur MLA Mathiyalagan
வக்ஃபு சட்டத்திருத்தம்.. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் புதிய உத்தரவு | WAQF Bill Case
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
கடும் கோபத்தில் தலைமையின் வீட்டார்..? கடைசி வரை மசியாத பொன்முடி..? ராஜினாமா பின்னணி என்ன?
எம்எல்ஏ மனோ தங்கராஜ் அமைச்சராக பதவியேற்பு | Kumudam News
அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை.. நடவடிக்கை எடுக்குமா அரசு..? | Kumudam News
மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி